காணாமல் போயிருந்த மாதகல் நபர் சடலமாக மீட்பு
கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று பிற்பகல் குளத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed